பெரியார் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வேடுகள்

பெரியார் பல்கலைக்கழகம்

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

(நன்றி: முனைவர் இர.பூந்துறயான், முனைவர் இராக. விவேகானந்த கோபால்)

 – முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

எண் ஆய்வேட்டின் தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு
1 சிலப்பதிகாரம் செப்பும் சமுதாய நிலை மாரிமுத்து. வி வேலுசாமி 1998
2 செயகாந்தனின் புதினங்களின் அவலம் சீதாலட்சுமி.கே வேலுசாமி 1998
3 பெ.பரிமளசேகர் சிறுகதைகள் இரஞ்சித்குமார். வி மாயாண்டி. சி 2006
4 விந்தன் சிறுகதைகள் நாராயணன் ஆறுமுகம். கே 2006
5 சிலப்பதிகார மாந்தர்கள் வசந்தி சுதந்திரம். பி 2007
6 புதுமைப்பித்தன் சிறுகதைகள் இரவிசந்திரன் செகநாதன் 2007
7 மகரிசியின் குறுபுதினம்களில் சூழல் அமைப்பு இரகுதேவன் ஆறுமுகம். கே 2007
8 வில்லிபாரதத்தில் சகோதரத்துவம் தங்கபாண்டியன்.சி ஆறுமுகம். கே 2007
9 தொட்டில் நாயக்கர் குலதெய்வ வழிபாடு நடராசன் முருகேசன். பி 2008
10 சங்க இலக்கிய பாலைத் திணைப் பாடல்கள் காட்டும்     மனிதவாழ்வு ஆனந்த், த. மு. வே. பச்சியப்பன் 2011
11 சிறுவர் சிறுகதைகளில் மொழியமைப்பும் உள்ளடக்கமும் அருள்மொழி, வே. சௌ. கீதா 2012
12 சிலப்பதிகாரத்தில் உரை மேற்கோள்கள் தனலட்சுமி, ரெ. இரா. வசந்தமாலை 2013
13 பெரியவர் இராமமூர்த்தியின் ஆன்மீகச் சிந்தனைகள் மாதப்பன், சி. நா. பழனிவேலு 2013
14 எஸ். ராமகிருஷ்ணனின் புனைகதை ஆளுமை அழகர்சாமி, பொ. ச. அழகிரி 2015
15 சங்க இலக்கிய மருதத்திணைப் பாடல்கள் காட்டும் வாழ்வியல்             நெறி சதாசிவம், மா. வே. பச்சியப்பன் 2015
16 செவ்வியல் இலக்கியங்களில் வானியல் சாந்தி.தெ மா.கார்த்திகேயன் 2016
17 வைணவக் கலம்பகங்கள் விஜயேந்திரன், வெ. வே. வேலுமணி 2016
18 சங்க இலக்கியம் – பதினெண் கீழ்க்கணக்கு அக நூல்களில் மெய்ப்பாடுகள் முத்தமிழ்ச்செல்வி, ஜெ. தி. இராஜரெத்தினம் 2017
19 சங்கத் தொகை நூல்களில் தகவல் தொடர்பு உமாதேவி, ந. ந. சிவசுப்பிரமணி 2017
20 அண்ணா நாடகங்களில் ஆதிக்க எதிர்ப்பும் கட்டுடைப்பும் இரா. தென்றல் வே. வேலுமணி 2018
21 ஒப்பாய்வு நோக்கில் திருமூலரும் வேதாத்திரி மகரிஷியும் கவிதா, ஜெ. வே. வேலுமணி 2019
22 ஜீ. முருகன் சிறுகதைகளில் சமுதாயப் பார்வை சங்கீதா, பெ. ப. இராசமாணிக்கம் 2019

நன்றி

பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பிய கடித்தின் பொருட்டு, பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்(பொ) அவர்கள் 01.09.2021 அன்று அனுப்பிய தமிழாய்வுத் தலைப்புகளின் பட்டியல்.

(2007முதல் 2019வரை முனைவர் பட்டம் பெற்ற ஆய்வளர்களின் ஆய்வுத்தலைப்புகள்)

ஆய்வுத் தலைப்புகள்

1          தொட்டிய நாயக்கர் குலதெய்வ வழிபாடு
2          பெ. பரிமளசேகர் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
3          விந்தன் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
4          புதுமைப்பித்தன் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
5          வில்லிபாரதத்தில் சகோதரத்துவம்
6          மகரிஷியின் குறுநாவல்களில் சூழல் அமைப்பு – ஓர் ஆய்வு
7          சிலப்பதிகார மாந்தர்கள் – ஓர் உளவியல் பார்வை
8          சங்ககாலத் திணைசார் பொருளாதார வாழ்வியல்
9          திருவருட்பா காட்டும் சமுதாய வாழ்க்கை
10        தருமபுரி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் – ஓர் ஆய்வு
11        அகநானூற்றில் வரலாற்றுக் கூறுகள்
12        சிலப்பதிகாரத்தில் புலப்படும் மெய்ப்பாட்டுக் கூறுகள் – ஓர் ஆய்வு
13        சிலம்பில் காணலாகும் பண்பாட்டுக் கூறுகள்
14        இளம்பூரணம் – சேனாவரையும் உரைவேறுபாடு
15        பெரியபுராணம் – திருவிவிலியம் ஓர் ஒப்பிலக்கிய ஆராய்ச்சி
16        ரமணிசந்திரன் புதினங்களில் பெண்ணியம்
17        மு.வ. நாவல்களில் வாழ்வியல் அறம்
18        மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் வாழ்வியல் கூறுகள்
19        சித்தேரி மலைவாழ் மக்களின் வாழ்வியல்
20        திராவிட இயக்கப் பார்வையில் திருக்குறள்
21        திருவாசகத்தில் சைவசித்தாந்தக் கூறுகள்
22        திருக்குறளில் நிர்வாகச் செயல்பாட்டுக் கூறுகள்
23        கொல்லிமலை பழங்குடி மக்களின் வாழ்வியல் முறைகள்
24        புறநானூறும் தமிழ் சமூக உருவாக்கமும்
25        மேட்டூர் வட்டார பாலைமலை மக்கள் வாழ்வியல்
26        சங்க இலக்கியத்தில் நம்பிக்கைகள்
27        காப்பியங்களில் திருப்புமுனை மாந்தர்கள்
28        வள்ளலாரின் வாழ்வியல் கோட்பாடுகள்
29        கொங்கு வட்டாரப் புதினங்களில் மாந்தர் படைப்புகள்
30        விடுதலைக்கு முன் தமிழ் இதழ்களில் கல்வியியல் சிந்தனைகள்
31        தருமபுரி மாவட்ட நாட்டுப்புறவியலில் சுளுந்து தொடர்பான பாடல்கள்
32        குமாரி மாவட்டக் காணிக்காரார்களின் வாழ்க்கை முறை
33        தமிழ்த் திறனாய்வு மரபில் வெங்கட்சாமிநாதனின் பங்களிப்பு
34        காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் – ஓர் ஆய்வு
35        சங்க இலக்கியத்தில் உயிரினங்கள்
36        பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் – ஓர் ஆய்வு
37        பாலகுமாரனின் ‘உடையார்” வரலாற்று நாவல் – ஓர் ஆய்வு
38        கிருஷ்ணகிரி மாவட்ட ஊர்ப்பெயர்கள்
39        கவிஞர் முருகுசுந்தரம் கவிதைகளில் பொருளமைப்பும் கட்டமைப்பும்
40        சேலம் மாவட்டத் தொழிற்சொற்கள்
41        மு.வ.வின் படைப்புகளில் கல்வியியல் சிந்தனைகள்
42        கவிஞர் பா.விஜய்யின் கவித்திறன்
43        தமிழ்ப் புதினங்களில் பழங்குடி மக்களின் வாழ்வியல்
44        சங்க இலக்கியங்களில் முருகன்
45        சங்க இலக்கியங்களில் தொன்மம்
46        நேமிநாதத்தின் இலக்கண உருவாக்கம்
47        தலித் நாவல்கள் உணர்த்தும் சமூகச் சிக்கல்கள்
48        பன்முக நோக்கில் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படப் பாடல்கள்
49        திருக்குறளும் சட்டமும்
50        இரட்டைக் காப்பியங்களில் பெண்கள்
51        நற்றிணையில் கருப்பொருள் ஓர் ஆய்வு
52        நவீனப் பெண் கவிஞர்களின் படைப்புகள் – ஓர் ஆய்வு
53        சங்க இலக்கிய பக்தி இலக்கிய அகத்திணை மரபுகள் ஒப்பீடு
54        தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்குக் ‘காலச்சுவடு” இதழின் பங்களிப்பு
55        பவானி வட்ட ஒப்பாரிப் பாடல்களில் வாழ்வியல் கூறுகள்
56        ஐஞ்சிறு காப்பியங்களில் மகளிர் நிலை
57        சங்க இலக்கியத்தில் பெண்பாற் புலவர்களின் புலமை நோக்கு
58        பெண் கவிஞர்கள் பார்வையில் பெண்ணியம்
59        தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்
60        பொன்னீலனின் படைப்பாளுமைத்திறன்
61        தருமபுரி மாவட்டத் திருத்தலங்கள் வரலாறு
62        தமிழ் நாவல்களில் முதியோரி சிக்கல்
63        வள்ளலாரும் வேதாத்திரி மகரிசியும் – ஒப்பீடு
64        பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அறவியல் கூறுகள்
65        வள்ளலாரின் பாடல்கள் – ஓர் ஆய்வு
66        சமூகவியல் நோக்கில் நாமக்கல் மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள்
67        பள்ளுப்பாடல்களில் மருதத்திணைக் கூறுகள்
68        பதினொன்றாம் திருமுறையில் சைவ சித்தாந்தக் கூறுகள்
69        சி.சு.செல்லப்பாவின் படைப்பாளுமை
70        தமிழ்ப் பேரகராதியில் வட்டார வழக்குப் பதிவுகள்
71        செவ்வியல் பனுவல்களில் பண்டைய சமுதாய வழக்காறுகள்
72        கு.சின்னப்ப பாரதி நாவல்களில் சமூகம்
73        ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – ஓh; ஆய்வு
74        கு.சின்னப்ப பாரதியின் நாவல்களில் சமுதாய விழிப்புணர்வு – ஓர் ஆய்வு
75        கண்ணதாசன் திரை இசைப்பாடல்கள் ஓர் ஆய்வு
76        சிவசங்கரி புதினங்களின் போக்கு
77        சமூகவியல் நோக்கில் திலகவதியின் நாவல்கள்
78        சங்க இலக்கியங்கள் உணா;த்தும் வாழ்வியல் அறம்
79        பாலைத்திணைப்பாடல்கள் உணர்த்தும் தமிழர் வாழ்வியல்
80        நற்றிணையில் காட்சிப்பின்புலம்
81        பிரபஞ்சன் சிறுகதைகளில் வாழ்வியல் கூறுகள்
82        சங்க இலக்கிய பாலைத் திணைப் பாடல்கள் காட்டும் மனித வாழ்வு
83        பன்முக நோக்கில் இராவண காவியம்
84        சங்க இலக்கியத்தில் நெய்தல் திணை – ஓர் ஆய்வு
85        ”பெரியபுராணத்தில் வரலாற்றுச் செய்திகள்”
86        பதினெண் கீழ்க்கணக்கு அகநூல்களில் குறியீடு
87        படகரின் நாட்டுப்புறப் பாடல்கள் – ஓர் ஆய்வு
88        பதினெண் கீழ்க்கணக்கில் சூழலியல் சிந்தனைகள்
89        பாலகுமாரன் புதினங்கள் பன்நோக்குப் பார்வை
90        பெரியவர் இராமமூர்த்தியின் ஆன்மீகச் சிந்தனைகள்
91        பத்துப்பாட்டில் கட்டிடத் தொழில்நுட்பம்
92        பிரபஞ்சன் நாவல்களில் சமுதாயப் பார்வை
93        பதினெண் மேற்கணக்கு கீழ்க்கணக்கு நூல்களில் வடசொற்கள்
94        வைரமுத்து, பொன்மணி வைரமுத்து கவிதைகளில் சமுதாயப் பார்வை
95        சூரியகாந்தன் படைப்புகளில் மண்ணும் மக்களும்
96        திலகவதி நாவல்களின் நோக்கும் போக்கும்
97        சிறுவர் சிறுகதைகளில் மொழியமைப்பும் உள்ளடக்கமும்
98        கொங்கு வேளாளார் குலச்சடங்குகள்
99        தகடூரானின் வரலாற்று நாவல்கள் – ஓர் ஆய்வு
100     கிருட்டிணகிரி மாவட்ட நாட்டுப்புறத் தாலாட்டுப் பாடல்கள் – ஓர் ஆய்வு
101     கம்பராமாயணத்தில் வரங்களும் சாபங்களும்
102     ”பெண்ணே நீ இதழ்களில் பெண்ணியச் சிந்தனைகள்”
103     அழகிய பெரியவன் கதைகள் காட்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல்
104     ராஜம் கிருஷ்ணன் புதினங்களில் பெண்ணியம் – ஓர் ஆய்வு
105     இல்லற நோக்கில் எட்டுத்தொகையும் சிலப்பதிகாரமும்
106     ”சங்கஇலக்கியத்தில்  சூழல்”
107     ”திருமுருகாற்றுப்படையும் கந்தரலங்காரமும் – ஓர் ஒப்பாய்வு”
108     பெரியபுராணத்தில் வாழ்வியல் அறம்
109     ”வைரமுத்து நாவல்கள் – ஓர் ஆய்வு”
110     தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை – ஓர் ஆய்வு சிறப்பு நோக்கு : நடிகர் விவேக்கின் நகைச்சுவை
111     திருச்செங்கோடு வட்டார நாட்டுப்புற விளையாட்டுகள்
112     நாமக்கல் மாவட்டக் கொங்கு வேளாளர் குலச்சடங்குகள்
113     சமூக, உளவியல் நோக்கில் உபபாண்டவம்
114     கம்பராமாயணத்தில் பெண்கள்
115     சங்கப் புற இலக்கியங்களில் காணலாகும் மாந்தர்களின்   பண்பாட்டுக்கூறுகள்
116     வன்னியர் குலதெய்வ வழிபாடு (சேலம் மாவட்டம்)
117     தமிழ் நாவல்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியலும் வழக்காறுகளும்
118     பகுப்பாய்வு நெறியில் கவிஞர் நஞ்சுண்டனின் குழந்தைப் பாடல்கள்
119     தமிழ்ப் புதுக்கவிதை வளர்ச்சிக்கு அண்மைக்காலப் (2000-2009) பெண் கவிஞர்களின் பங்களிப்பு
120     சமுதாயவியல் நோக்கில் திருமந்திரம்
121     தண்டபாணிசுவாமிகளின் இலக்கணக் கோட்பாடுகள்
122     சேர்வராயன் மலைப்பழங்குடி மக்களின் வாழ்வியல்
123     குறுந்தொகையில் அகவாழ்க்கை – ஓர் ஆய்வு
124     உடையார் சுவாமி கதைப்பாடல் பதிப்பும் மொழியாய்வும்
125     தருமபுரி மாவட்ட குருமன்ஸ் பழங்குடி மக்களின் சடங்குகள்
126     பழமொழிகளில் காணலாகும் பண்பாட்டுக் கூறுகள் (கள ஆய்வு – வேலூர் மாவட்டம்)
127     சமுதாய நோக்கில் கொங்கு வட்டாரப் புதுக்கவிதைகள்
128     சிவசங்காயின் நாவல்களில் பெண்ணியம்
129     பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் தொன்மம்
130     பாரதி – தாகூர் ஒப்பீடு
131     மகளிர் இதழ்களில் வெளிப்படும் பெண்மைக் கோட்பாடுகள்
132     திணைமாலை நூற்றைம்பது – மொழியாய்வு
133     தமிழகக் கடல்சார் புதினங்கள் காட்டும் மீனவர் வாழ்வியல்
134     கவிஞர் கண்ணதாசன் திரை இசைப்பாடல்கள் – ஓர் ஆய்வு
135     ஆ.மாதவன் படைப்புகளில் மனித மதிப்புகள்
136     கலித்தொகை காட்டும் தமிழர் வாழ்வியல்
137     பத்துப்பாட்டில் இலக்கியக்கூறுகள்
138     திருமங்கையாழ்வார் பாடல்களில் உத்திகள்
139     திலகவதி புதினங்கள் பன்முகப் பார்வை
140     தமிழ் இலக்கியங்களில் இராவணன்
141     சேலம் மாவட்டக் கன்னடப் பிராமணர்களின் சமூகப்பண்பாட்டு வாழ்வியல்
142     சங்க இலக்கியங்களில் வறுமையும் மனிதநேயமும்
143     எழில்வரதன் சிறுகதைகளில் வாழ்வியல் கூறுகள்
144     தமிழ் நிகண்டுகளின் சொல்லும் பொருளும்
145     சங்க இலக்கியத்தில் கொங்கு மண்டலம்
146     பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
147     திருமூலர் காட்டும் மனிதவள மேம்பாட்டுச் சிந்தனைகள்
148     இலக்கண இலக்கியங்களில் எண்கள்.
149     சேலம் மாவட்ட மக்கள் வாழிடங்கள்.
150     செவ்வியல் இலக்கியத்தில் நற்றாய் செவிலித்தாயின் பங்களிப்பு.
151     ”புறநானூறு காட்டும் பாடாண்திணை”.
152     அண்ணாவின் படைப்புகளில் பெண் மறுமலர்ச்சி சிந்தனைகள்.
153     தலித் கவிதைகள்: வாழ்வும் அரசியலும்.
154     தக்கயாகப்பரணி ஐந்திலக்கண ஆய்வும் சொல்லடைவும்.
155     சங்க இலக்கிய அகப்பாடல்களில் படிமம் (ஐங்குறுநூறு, குறுந்தொகை).
156     சிலப்பதிகாரத்தில் இயற்கை வருணனை ஓர் ஆய்வு.
157     திருக்குற்றாலக் குறவஞ்சியும் குறிஞ்சித்திணையும்-ஒப்பாய்வு.
158     வாஸந்தி நாவல்களில் பன்முகப் பார்வை.
159     சங்க இலக்கியத்தில் தாவரங்கள்.
160     பாணாற்றுப் படைகளில் விருந்தறம்.
161     சிலப்பதிகாரத்தில் உரைமேற்கோள்கள்.
162     கந்தபுராணத்தில் மீவியல் புனைவுகள்.
163     அண்மைக் காலத் தமிழ்ச் சிறுகதைகளில் மகளிர் சிக்கல்கள்.
164     சங்கரராமின் படைப்பாளுமை.
165     அகராதியியல் நோக்கில் வட்டார வழக்கு அகராதிகள்.
166     இமையம் படைப்புகளில் விளிம்பு நிலை மக்களின் பதிவுகள்.
167     சா. கந்தசாமியின் புதினங்கள் – சமூகவியல் நோக்கு.
168     சங்கத் தமிழரின் தொழில் நுட்ப மரபுகளும் மாற்றங்களும்.
169     சேலம் வட்டார நாட்டுப்புறக் கலைகள்.
170     வாழப்பாடி வட்டாரப் பழங்குடியினரின் வாழ்வியல் சடங்குகள்.
171     கிருஷ்ணகிரி மாவட்டத் திருத்தலங்கள்.
172     தந்தை பெரியாரும் தமிழ் இலக்கியங்களும்.
173     சங்க இலக்கியங்களில் நாடுகளும் ஊர்களும்.
174     தமிழிலக்கியத்தில் குசேலன்.
175     மேட்டூர் வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்;.
176     ”தினமலர் – செய்திப் புலப்பாட்டு நெறிமுறைகள்” (2011 சனவரி முதல் திசம்பர் வரை – சேலம் பதிப்பு).
177     பழங்குடியினர் வழிபாட்டு முறைகள் – கொல்லிமலை.
178     புறநானூற்றில் பண்பாட்டுக் கூறுகள்.
179     வான்மீகிராமாயண, கம்பராமாயணப் பெண்பாத்திரங்கள் – ஒப்பாய்வு
180     ஜெயமோகன் புதினங்களில் பெண்ணியமும் சமுதாயக் கருத்துக்களும்
181     சு.தமிழ்ச்செல்வியின் புதினங்கள் – ஓர் ஆய்வு
182     தலித் நாவல்களில் மனித உறவுகள்.
183     கு.அழகிரிசாமியின் சிறுகதைப் படைப்பாளுமை.
184     தருமபுரி மாவட்ட மலையாளிகளின் வாழ்வியல் கூறுகள்.
185     எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் கண்ணதாசன் பாடல்கள்.
186     வைணவக் கலம்பகங்கள்.
187     தொல்காப்பியப் பொருளதிகார மேற்கோள் விளக்கப்பாடல்கள் – ஓர் ஆய்வு சிறப்பு நோக்கு: இளம்பூரணர் உரை – ச.பாலசுந்தரம் உரை.
188     மகளிர் நோயும் மருத்துவமும் (இராசிபுரம் வட்டம்).
189     தஞ்சைவாணன் கோவை – மொழியாய்வு.
190     தமிழ்ப் புதினங்களில் திரைப் பதிவுகள்.
191     பெண் தன்னிலை: மணிமேகலையிலும் அதற்கு முன்னும்.
192     கொல்லிமலை மலையாளிகள் வாழ்வியல்.
193     பன்முக நோக்கில் சூரியகாந்தன் நாவல்கள்.
194     மலையாளி இனமக்களின் நாட்டுப்புற வழக்காறுகள்.
195     திருஞானசம்பந்தர் தேவாரத்தில் வாழ்வியல் நெறிமுறைகள்.
196     விக்கிரமனின் சிறுகதைகள் – சமூகப் பார்வை.
197     வானதி பதிப்பக இலக்கியச் சிந்தனையின் சிறுகதைகள்.
198     கொங்கு வட்டாரச் சிறுகதைகள் – ஓர் ஆய்வு.
199     புதமைப்பித்தன் சிறுகதைகளில் விளிம்பு நிலை மனிதர்கள் – ஓர் ஆய்வு
200     ”டி. செல்வராஜ்; புதினங்களில் பன்முகப்பார்வை” (தேநீர், மலரும் சருகும், தோல்)
201     தமிழ்ச் சிறுகதைகளில் குழந்தைச் சித்திரிப்பு
202     வரலாற்றுப் பார்வையில் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம்
203     சமூகவியல் நோக்கில் மொரப்பூர் வட்டார கதைப்பாடல்களும் கதைப்பொதி பாடல்களும்
204     விவிலியத்தில் இறைநெறி
205     சிலப்பதிகாரத்தில் காப்பிய மரபுகள்
206     பெரியார் கண்ட சமுதாயமும் பெண் விடுதலையும்
207     பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடல் புராணத்தில் – பெண்கள்
208     கவிஞர் மித்ராவின் கவிதைகள் பன்முக ஆய்வு
209     புறநானூறும் களவழி நாற்பதும் ஐந்திலக்கண ஒப்பீடு
210     தொல்காப்பியம் இளம்பூரணர் – ச. பாலசுந்தரனார் உரை வேறுபாடு
211     மகாகவி பாரதியாhpன் படைப்புகளில் சமூகச்சிந்தனைகள்
212     செவ்வியல் இலக்கியங்களில் வானியல்
213     மானுட வளா;ச்சியில் திருமந்திரம்
214     ஓமலூh; வட்ட தாலாட்டுப் பாடல்களில் வாழ்வியல் கூறுகள்
215     பன்முக நோக்கில் சு.போசுவின் படைப்புகள்
216     எட்டுத்தொகை நூல்களில் வாழ்வியல் சிந்தனைகள்
217     தொல்காப்பிய மெய்ப்பாட்டியலும் கந்தபுராணமும்
218     நாமக்கல் மாவட்ட ரெட்டி இன மக்களின் வாழ்வியல்
219     கட்டமைப்பியல் நோக்கில் சங்கப்பாடல்கள்
220     கலித்தொகையில் தமிழர் வாழ்வியல்
221     கொங்கு வேளாளரின் வாழ்வியல் முறைகள்
222     ஐம்பெருங்காப்பியங்களில் மகளிர் மாண்பு
223     சங்க இலக்கியங்களில் அறக்கோட்பாடுகள்
224     ஜோதிர்லதா கிருஜா நாவல்களில் பெண்ணியம்
225     எண்பதுகளில் சிறுகதைகள் காட்டும் நோக்கும் போக்கும் (1980 முதல் 2000 வரை)
226     சு.தமிழ்ச்செல்வி நாவல்களில் பெண் கதைமாந்தர்கள்
227     ஐம்பெருங்காப்பியங்களில் பெண்ணியப் போக்கு
228     கு.கணேசனின் கவிதைகள்
229     எட்டுத்தொகையில் அகமும் அகவெளியும்
230     சங்க இலக்கியத்தில் மருத்துவம்
231     வரலாற்று நோக்கில் பக்தி இலக்கியங்கள் (சைவம்; கி.பி. 400 முதல் 900 வரை)
232     அகநானூற்றில் வாழ்வியல் சிந்தனைகள்
233     இரட்டைக்காப்பியங்களில் தமிழர் பண்பாடும் ஆரிய கலாச்சாரமும்
234     நாமக்கல் மாவட்ட ஊர்ப்பெயர்கள்
235     கலித்தொகைக் காட்டும் பண்பாட்டுக் கூறுகள்
236     சிவகாமியின் சபதம் காட்டும் சமூகப் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகள்
237     புதியதலைமுறை இதழில் சமுதாய விழிப்புணர்வுச் சிந்தனைகள்
238     சங்கஇலக்கியத்தில் பொருளியல்
239     வைரமுத்து கவிதைகளில் சமுதாயம்
240     சங்க இலக்கியக் குறிஞ்சித் திணைப் பாடல்கள்
241     திருக்குறள், மனுதர்ம சாஸ்திரம் – ஓர் ஒப்பாய்வு
242     கவிஞர் நஞ்சுண்டன் கவிதைகள் பன்முக ஆய்வு
243     இறையன்பு படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள்
244     வாஸந்தி புதினங்களில் கதைக்கருவும்; சமுதாயக் கருத்தியல் வளமும்
245     திலகவதியின் படைப்புகள் – ஓர் ஆய்வு
246     பதினெண் கீழ்க்கணக்கில் அறிவியல்
247     சங்க இலக்கியம் காட்டும் புறவாழ்வியல்
248     இலட்சுமி புதினங்களில் வாழ்வியல் சிக்கல்கள்
249     சேலம் மாவட்ட வன்னியர் குலமக்களின் சடங்கு முறைகள் – ஓர் ஆய்வு
250     கொங்குநாட்டுத் தமிழ் வண்ணார் இனவரைவியல் (ஈரோடு மாவட்டம்)
251     சேலம் மாவட்டப் பேயோட்டப் பாடல்கள்
252     புலவர் புராணத்தில் புலவர்களின் வரலாறும் காலமும்
253     தமிழில் வினையடைகள் – வரலாற்றியல் ஆய்வு
254     தொடை – வகை – வகைமையியல் நோக்கில் அந்தாதி
255     அறவியல் நோக்கில் சங்க இலக்கியங்கள்
256     கலித்தொகையில் களவும் கற்பும்
257     வைரமுத்துவின் கவிதைகள் – ஓர் ஆய்வு
258     சங்க இலக்கிய மருதத்திணைப் பாடல்கள் காட்டும் வாழ்வியல் நெறி
259     சமுத்திரம் நாவல்களில் பெண் சமூகம்
260     சேலம் மாவட்ட கல்ராயன் மலைவாழ் மக்கள்
261     புறநானூற்றுத் தமிழரின் வாழ்வியல் கோட்பாடுகள் – ஓர் ஆய்வு
262     எட்டுத்தொகை அகநூல்களில் இலக்கியக் கூறுகள்
263     பெரியாழ்வாரும் வாழ்வியலும்
264     சு.சமுத்திரம் புதினங்கள் காட்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் கூறுகள்
265     சங்க இலக்கியத்தில் காட்சிப் படிமங்கள்
266     குறுந்தொகையில் முதற்பொருள், கருப்பொருள் வருணனைகள்
267     பெரியபுராணத்தில் நுண்கலைகள்
268     பகுப்பாய்வு நோக்கில் புறநானூற்றில் பொதுவியல் திணை
269     கு. கணேசன் கவிதைகளில் பன்முகப் பார்வை
270     நவீன தமிழ் இலக்கியங்களில் அரவாணிகள்
271     புலம்பெயார்ந்தோர் தமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்வு மக்களின் வாழ்வியல்
272     தற்காலப் பெண் கவிஞா;களின் கவிதைகளில் மகளிர் நிலை
273     ஒருபைசாத் தமிழன், தமிழன் இதழ்களின் இதழியல் உத்திகள், கருத்துப் புலப்பாட்டுத் திறன்
274     உதயணன் புதினங்களில் வரலாற்றியல் பார்வை
275     சங்க இலக்கியத்தில் தொடர்பாடல்
276     கருணீகர் மரபின் வரலாறும் பண்பாடும்
277     தலித் பெண் எழுத்தாளர் படைப்புகள் – ஓர் ஆய்வு
278     ஐங்குறுநூற்றின் கவிதைமொழி
279     ஆத்தூர் வட்டாரத் தாய்த்தெய்வ வழிபாடு
280     சங்க இலக்கியத்தில் முல்லைத்திணைப் பாடல்கள் – ஓர் ஆய்வு
281     வள்ளலாரின் பாடல் மரபுகள்
282     சங்க இலக்கிய நெய்தல் திணைப்பாடல்களின் பொருளமைவு
283     எஸ்.ராமகிருஷ்ணனின் புனைகதைஆளுமை
284     சுந்தரராமசாமி படைப்புகள் காட்டும் சமூகம்
285     பொன்னீலனின் புதினங்களில் மனித உரிமைகள்
286     சமூக நோக்கில் மணிமேகலை
287     நாமக்கல் மாவட்டக் கோவில்கள் – ஓர் ஆய்வு
288     புதுக்கவிதையில் மனிதநேயம்
289     நாட்டுப்புறக் கதைகள் காட்டும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் (சேலம் மாவட்டம்)
290     திலகவதி படைப்புகளில் மகளிர் நிலை
291     நாஞ்சில் நாடன் நாவல்கள் – மதிப்பீடு
292     நாட்;டுப்புறக்கதைகளில் விளிம்புநிலை மாந்தர்
293     வள்ளலாரும் மரணமிலாப் பெருவாழ்வும்
294     பூமணி நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்
295     தமிழில் சிறை இலக்கியம்
296     பதினெண்கீழ்க்கணக்கு மருந்து நூல்களில் அறச்சிந்தனைகள்
297     பன்முக நோக்கில் வாகைத்திணைப் பாடல்கள்
298     கிருஷ்ணகிரி வட்டார நாட்டுப்புற விளையாட்டுகள்
299     சங்க இலக்;கியம் – பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்களில் மெய்ப்பாடுகள் – ஓர் ஒப்பீடு
300     குமரகுருபரரின் கற்பனைத்திறன்
301     சிலப்பதிகாரத்தில் குடும்பம் சமூகம் அரசு
302     மு. தளையசிங்கம் படைப்புகளில் சமூக நிலை
303     வாலியின் திரையிசைப் பாடல்களில் இலக்கியக் கூறுகள்
304     பழமொழிகள் காட்டும் சமுதாயம்
305     ஆற்றுப்படை நூல்களில் வாழ்வியல் நெறிகள்
306     சங்க இலக்கியங்களில் காணப்படும் சூழல் காப்புணர்வு
307     சங்கப் புற இலக்கியங்களில் மகளிர் வாழ்வியல் பதிவுகள்
308     மாத்தளைசோமு நாவல்களில் புலம் பெயர்ந்தோர் சிக்கல்கள்
309     சாமக்கோடங்கிகளின் இனவரைவியல்
310     ரெ. கார்த்திகேசு படைப்புகளில் மலேசிய தமிழர் நிலை
311     வைணவக் கலம்பக இலக்கியங்களில் தொன்மம்
312     சீவகசிந்தாமணி காட்டும் வாழ்வியல்
313     கலித்தொகையில் புராண இதிகாசக் கூறுகள்
314     சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்(1994-2014)
315     எட்டுத்தொகைப் புறஇலக்கியங்களில் புலச்சொற்கள் தொகுப்பும் ஆய்வும்
316     வள்ளலாரின் திருவருட்பாவில் சாகாக்கலை – ஓர் ஆய்வு
317     எட்டுத்தொகை அக இலக்கியங்களில் செலவழுங்கல்
318     வைணவ உரைகளும் உரையாக்க மரபுகளும்
319     நாடார்களின் இனவரைவியல்
320     நாமக்கல் மாவட்ட நடுகல் வழிபாடு
321     தொல்காப்பிய மரபும் சங்கத் தொகை நூல்களும்

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

1 comment

  • வணக்கம். என் பெயர் சாவித்ரி. நான் 9 மார்ச் 2019இல் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்தேன். என் ஆய்வின் தலைப்பு “ கொங்கு நாட்டு ஆவணங்களில் பெண்கள்”. இத்தகவல் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. நன்றி.

error: Content is protected !!