அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடுகள்

அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம்

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

 

எண் ஆய்வுத்தலைப்பு ஆய்வாளர் நெறியாளர் ஆண்டு 
   1 தமிழ் இலக்கியத்தில் மனையியல் சிவகாமசுந்தரி. பி இராசம்மா, தேவதாசு. பி 1978
2 புதுக்கவிதையில் உள்ள தாக்கம் சுசீலா நடராசன் 1986
3 குமரகுருபரர் படைப்புகளின் வகைபாடும் அழகியல் உத்திகளும் கீதா லலிதா 2004
4 திரைப்படங்களில் பெண்கள் நிலை வெளிப்பாடு சுமதி பார்வதி. பி 2005
5 சூரியகாந்தன் புதினம்களில் சமுதாயம் புட்பா. ஏ சுந்தரம்பாள். சி 2007
6 திருநெல்வேலி மாவட்டம் ராமநாதபுரம் வட்டம் சிறுதெய்வங்களின் வரலாறும் வழிபாடும் கலாவதி. கே லலிதா 2008
7 அகநானூறு காட்டும் பண்பாடு

 

வி.ஜெயபுனிதவள்ளி முனைவர்

பா.நீலாவதி

2016
8 ஆழ்வார்களின் பக்திநெறி ஆ.நிர்மளா முனைவர்

ச.பிரியதர்சினி

2014
9 ஆற்றுப்படை நுல்களில் வாழ்வியல் நெறிகள் கி.மலர்விழி முனைவர்

பா.நீலாவதி

2011
10 ஆற்றுப்படை நூல்களில் பாடாண்திணைக் கூறுகள் ச.சந்திரகலா முனைவர்

பா.நீலாவதி

2014
11 எட்டுத்தொகை அகநுல்களில் இயற்கை பொ.அமுதா முனைவர்

மு.வசந்தமல்லிகா

2011
12 எட்டுத்தொகை அகநுல்களில் பெண்மொழி ப.ராஜேஸ்வரி முனைவர்

ச.பிரியதர்சினி

2015
13 எட்டுததொகை அகநுல்களில் மகளிர் ர.மங்கையர்க்கரசி முனைவர்

சி.சுந்தராம்பாள்

2014
14 எட்டுத்தொகை புறநுல்களில் தமிழர் வாழ்வியல் சி.வான்மதி முனைவர்

பா.நீலாவதி

2012
15 எட்டுத்தொகை பெண்பாற்புலவர்களின் ஆளுமைத்திறன் மு.கவிதா முனைவர்

சி.சுந்தராம்பாள்

2016
16 குறுந்தொகையில் காட்சிப்பின்புலம் சு.சுஜிதா முனைவர்

பா.நீலாவதி

2015
17 சூரியகாந்தன் நாவல்களில் சமுதாயம் அ.புசுபா முனைவர்

சி.சுந்தராம்பாள்

2007
18 சைவசமய வளர்ச்சியில் சுந்தரர் மு.பவித்ரா முனைவர்

சி.சுந்தராம்பாள்

2013
19 திருக்குறளில் மேலாண்மைக் கோட்பாடுகள் வெ.பாலசரசுவதி முனைவர்

பா.நீலாவதி

2012
20 திருக்கோவையார்,நாச்சியார் திருமொழியில் அகப்பொருள் மரபுகள் இரா.பரியதர்சினி முனைவர்

சி.சுந்தராம்பாள்

2013
21 திருநெல்வேலிமாவட்டம் இராதாபுரம் வட்டம் சிறுதெய்வங்களின் வரலாறும் வழிபாடும் க.கலாவதி முனைவர்

து.லலிதா

2008
22 திலகவதியின் சிறுகதைகளில் மனித நேயமும் மனித உரிமைகளும் ம.சுமதி முனைவர்

செ.சுமதி

2010
23 பத்துப்பாட்டில் ஆளுமை அ.கலைவாணி முனைவர்

க.கலாவதி

2014
24 பத்துப்பாட்டில் தொழில்கள் ர.காளீஸ்வரி முனைவர்

சி.சுந்தராம்பாள்

2010
25 பத்துப்பாட்டில் வாழ்வியல் மரபுகள் இரா.கிருத்திகா முனைவர்

சி.சுந்தராம்பாள்

2016
25 பதினென்கீழ்க்கணக்கு அறநுல்களில் மேலாண்மைச் சிந்தனைகள் ப.நந்தினி முனைவர்

க.கலாவதி

2015
27 பதினோராம் திருமுறையில் கருத்தியல் வளம் ஆ.கி.பொன்மாரி முனைவர்

சி.சுந்தராம்பாள்

2016
28 பன்முக நோக்கில் கண்ணதாசன் கவிதைகள் ப.பாரதி முனைவர்

பா.நீலாவதி

2012
29 பிரபஞ்சன் புதினங்களில் வாழ்வியல் சிந்தனை ரா.பேரரசி முனைவர்

செ.சுமதி

2012
30 புதுக்கவிதைகள் காட்டும் சமுதாயப்பார்வை(2005) இரா.அனுசுயா முனைவர்

பா.நீலாவதி

2009
31 வைணவத்தின் வளர்ச்சியில் முதலாழ்வார்கள் ப.தமிழ்ச்செல்வி முனைவர்

து.லலிதா

2010
32 வைரமுத்து கவிதைகளில் கட்டமைப்பு தி.ஹேமலதா முனைவர்

சி.சுந்தராம்பாள்

2014

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!