பயன்பாட்டு நோக்கில் கணினித் தமிழ் ஆ.மணவழகன், முனைவர் பட்ட ஆய்வு மாணவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. ( சிங்கப்பூரில், 2004 திசம்பர் 11,12 ஆகிய நாட்களில் நடைபெற்ற ‘தமிழ் இணையம் – 2004’...
‘வரி’ வருவாயும் அரசு ஆளுமையும் – அன்றும் இன்றும் – முனைவர் ஆ.மணவழகன் நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு என்று, நல்ல நாட்டிற்கான இலணக்கத்தை வரையறுக்கிற...
ஏறு தழுவுதல் – தமிழர் பண்பாடு முனைவர் ஆ.மணவழகன் திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் என்பார் பாவேந்தர் பாரதிதாசன். அண்டத்தின் கருக்கள்...
பழந்தமிழர் உடை மேலாண்மையும் நெசவுத் தொழில்நுட்பமும் முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. திசம்பர், 2018 (அரிமா நோக்கு, பன்னாட்டு ஆய்விதழ், சனவரி, 2019) உணவிற்கு அடுத்த நிலையிலான...
சங்க இலக்கியத்தில் வேளாண் புழங்கு பொருட்களும் தொழில்சார் பண்பாடும் முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. திசம்பர் 2016. நிகழ்காலச் சமுதாயம்...
சங்க இலக்கியத்தில் சமூக மதிப்பீடுகள் முனைவர் ஆ.மணவழகன், உதவிப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை 113. திசம்பர், 2012 ஒரு சமூகம் அதற்கேயுரிய பண்பாடு, பழக்க...
அகநானூற்றில்நெய்தல் திணை வாழ்வியல் இடர்ப்பாடுகள் முனைவர் ஆ.மணவழகன், உதவிப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை 600 113. திசம்பர், 2011 (பன்னாட்டு கருத்தரங்கம்...
பழந்தமிழ் நூல்களில் மருத்துவம் – மருத்துவர் – மருந்துப் பொருட்கள் முனைவர் ஆ.மணவழகன், உதவிப் பேராசிரியர், சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. ஜூன் 2011 உலகில் அதிக...
தமிழியல் ஆய்வுகள் முனைவர் ஆ.மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், அறிவியல் மற்றும் கலையியல் புலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், சென்னை. 603203. சனவரி, 2011. மனிதன் தன் தேவைகளைத் தானே நிறைவு செய்துகொள்ள...
மண்சார்ந்த கவிதைகள் ஆ.மணவழகன், விரிவுரையாளர், தமிழ்த்துறை, எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி, காட்டாங்கொளத்தூர், சென்னை- 603 203. ஜூன், 2007 தமிழ் மொழியின் கவிதை வரலாறு நீண்டதொரு மரபினை உடையது. தமிழ்க்கவிதைகள்...